தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறுத்த ம.பொ.சி யின் புகழ், தமிழ் உள்ளவரை நிலைத்து இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறுத்த ம.பொ.சி யின் புகழ், தமிழ் உள்ளவரை நிலைத்து இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.